தேசியம்
மக்கள் இன்னும் தீவிரமாக பின்பற்றவில்லை

தீவிரமாக பின்பற்றவில்லை -மோடி..!
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி, “பெரும்பாலான மக்கள் இன்னும் இந்த லாக்-டவுன் நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றவில்லை. நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்… உங்கள் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும். தயவுசெய்து வழிமுறைகளை பின்பற்றுங்கள். நாட்டில் விதுமுறைகள் பிற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.



