மாநிலம்
மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

மாண்புமிகு முதலமைச்சருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழக சட்டப் பேரவையில் இன்று 110- விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அறிவித்த அறிவிப்பு வருமாறு:-
பத்திரிகையாளர்கள் பணி காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டால் மருத்துவ செலவுக்கு ரூ 200000 (இரண்டு லட்சம்)மாக பத்திரிகையாளர் நல நிதியிலிருந்து உயர்த்தி வழங்கப்படும்.
இந்த அறிவிப்பினை அறிவித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



