மாநிலம்
கொரோனா.. உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் வந்தாச்சு.. உற்சாக தகவல் சொன்ன விஜயபாஸ்கர்

கொரோனா.. உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் வந்தாச்சு.. உற்சாக தகவல் சொன்ன விஜயபாஸ்கர்
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உயிர் காக்கக் கூடிய ஊசி மருந்துகள், தமிழகம் வந்துள்ளதாகவும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது: சிகிச்சைக்கு உயர்ந்த விலை கொண்ட மருந்துகளை ஊசிகளை கொள்முதல் செய்வதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
1200 குப்பிகள் Tocilizumab (400 mg) 42,500 குப்பிகள் remdesivir (100 mg) வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்



