சென்னை
அரிசி,பருப்பு,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

திருநின்றவூரில் செயல்படும் தனியார் கல்லூரியை சேர்ந்த 20 அருணாசல பிரதேச மாணவர்களுக்கு ஆவடி வட்டாட்சியர் தலைமையில் அரிசி,பருப்பு,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.



