சென்னை
சென்னை
-
சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது சென்னை சமூக சேவை சங்கம் மூலமாஇன்று பூவிருந்தவல்லி டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள…
Read More » -
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கா? தலைமைச் செயலாளர் பதில்
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கா? தலைமைச் செயலாளர் பதில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,591 பேர் குணம் அடைந்துள்ளனர்.…
Read More » -
மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, சென்னை – அண்ணா அறிவாலயத்தில், அவரது திருவுருவப் படத்துக்கு, கழக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
சென்னை அடுத்த அம்பத்தூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்த நாளையொட்டி பல்வேறு நல திட்ட உதவிகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
சென்னை அடுத்த அம்பத்தூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்த நாளையொட்டி பல்வேறு நல திட்ட உதவிகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. முத்தமிழறிஞரும், முன்னாள்…
Read More » -
கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
முத்தமிழ் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழாவையொட்டி திருவள்ளூர் எம்.எல்.ஏ.வி.ஜி ராஜேந்திரன் ஏற்பாட்டில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை வழங்கும் விழா நடைபெற்றது மாவட்ட செயலாளர்…
Read More » -
மதுரவாயல் ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வங்கி ஊழியர் சிவானந்தம்(36),
மதுரவாயல் ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் வங்கி ஊழியர் சிவானந்தம்(36),
Read More » -
துரித நடவடிக்கை எடுக்கும் படி முறையிட்டனர்
கடந்த 24/5/2020 அன்று திருமுல்லைவாயல் பச்சையம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள வினாயகர் கடவுளை சேதப்படுத்திய வழக்கில் ஒருவரை மட்டுமே காவல்துறை கைது செய்திருந்தனர் அதனால் மீதம் உள்ள…
Read More » -
புதிய டைட்டில் பார்க்
சென்னை பட்டாபிராம் பகுதியில் 4.95லட்சம் சதுர அடி பரப்பளவில் 230 கோடி மதிப்பீட்டில் 21 அடுக்குகள் கொண்ட புதிய டைட்டில் பார்க் கட்டும் பணியினை தமிழக முதலமைச்சர்…
Read More » -
பட்டியலின மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுகவினர்
திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என தலைமை கழகம் அறிவித்ததையடுத்து பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் தலைமையில் திருமழிசையில் திமுகவை…
Read More » -
திருமணம் எளிய முறையில் நடைபெற்றது
கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளிவிட்டுஆவடி அருகே திருமலை நகரில் உள்ள ஸ்ரீ பாளையத்தம்மன் கோவிலில் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. சென்னை ஆவடி அருகே திருமலை நகரில்…
Read More »