சென்னை
சென்னை
-
சுகாதாரத் துறையினர் ஆர்ப்பாட்டம்
சுகாதாரத் துறையினர் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தை கொலை செய்ய முயற்சி செய்ததை கண்டித்து திருவேற்காடு நகராட்சியில் ஆர்ப்பாட்டம் திருவேற்காடு நகராட்சி முன்பு சுகாதாரப்…
Read More » -
19 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
பூந்தமல்லியில் அதிமுக சார்பில் ரவிசந்திரன் அவர்கள் பொதுமக்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான அரிசி மற்றும் 19 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. பூவிருந்தவல்லி நகராட்சியின் 7வது வார்டு…
Read More » -
மதுரவாயில் தொகுதிக்குட்பட்ட 20000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்
மதுரவாயில் தொகுதிக்குட்பட்ட 20000 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.இதனால்…
Read More » -
விதிமுறைகளை மீறி மதுபானங்கள் வாங்கி வந்த 9 பேர் கைது. 65 மதுபாட்டில்கள் பறிமுதல்
விதிமுறைகளை மீறி மதுபானங்கள் வாங்கி வந்த 9 பேர் கைது. 65 மதுபாட்டில்கள் பறிமுதல். கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது…
Read More » -
திருமழிசை காய்கறிகள் சந்தையை அமைச்சர்கள் ஆய்வு
திருமழிசைக்கு மாற்றப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தையை அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆய்வு காய்கறி சந்தையில் கோயம்பேடு வியாபாரிகளின் வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர்.
Read More » -
அம்பத்தூரில் உள்ள இந்திரா நகரில் நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சுமார் 25 குடும்பங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட அறம் தொலைக்காட்சி செய்தியாளர் இசக்கி ராஜ் வழங்கினார்
அம்பத்தூரில் உள்ள இந்திரா நகரில் நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, காய்கறி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சுமார் 25 குடும்பங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட அறம்…
Read More » -
புதிய கண்ணியம்மா நகரில் மே தினத்தை முன்னிட்டு டேங்க் பேக்டரி காவல்துறை ஆய்வாளர் நடராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
புதிய கண்ணியம்மா நகரில் மே தினத்தை முன்னிட்டு டேங்க் பேக்டரி காவல்துறை ஆய்வாளர் நடராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
Read More » -
தேமுதிக பூவிருந்தவல்லி நகரம் சார்பில் பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது
தேமுதிக பூவிருந்தவல்லி நகரம் சார்பில் பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி பகுதி முழுமையாக தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில்,தேமுதிக தலைவர்…
Read More » -
திருவேற்காட்டில் புதிய கட்டுப்பாடு
திருவேற்காட்டில் புதிய கட்டுப்பாடு திருவேற்காடு நகராட்சியில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் நகராட்சி ஆணையர் செந்தில் குமரன் உத்தரவு. கொரோனா வைரஸ் தடுப்பு…
Read More » -
திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு நாசர் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்கும் பணியில் தீவிரம்
திமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர்ஆவடி சா.மு நாசர் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்கும் பணியில் தீவிரம். திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படிஆவடி முழுவதும் ஆவடி சா…
Read More »