தேசியம்
தேசியம்
-
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்!
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்! இன்று (மார்ச்.24ந்தேதி) நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முடக்கம்- வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால்,…
Read More » -
மக்கள் இன்னும் தீவிரமாக பின்பற்றவில்லை
தீவிரமாக பின்பற்றவில்லை -மோடி..! கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி, “பெரும்பாலான மக்கள் இன்னும் இந்த…
Read More » -
வெறிச்சோடிய இந்தியச் சாலைகள்
இது, நாடு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திறன்களை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான சோதனை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “இந்த ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக நாம் அனைவரும்…
Read More » -
தமிழகத்தில் 3 மாவட்டங்கள் முடக்கம்
கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை…
Read More » -
இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆனது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இன்று காலை மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்தியாவில் கரோனா…
Read More » -
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்
New Delhi: டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் இன்று காலை 5.30-க்கு தூக்கிலிடப்பட்டனர். கடைசி கட்டமுயற்சியாக குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றம்…
Read More » -
எல்லோரும் மாஸ்க் அணிவது கட்டாயமா
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், மக்கள் எல்லோரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மாஸ்க் வாங்குவதற்கு மக்கள் அக்கறை…
Read More » -
உறுதிமொழி ஏற்ற பின்னர் பேசுகிறேன்
Guwahati: முன்னாள் தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாயை, மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த நியமனத்தைத் தான் ஏன் ஏற்றுக்கொண்டேன்…
Read More » -
கொரோனாவால் நாடு திரும்ப முடியாத சூழல்: ஆன்லைனில் திருமணம் செய்த தம்பதி
தெலுங்கானா மாநிலம் கோட்டங்குடம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்லைன் திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானாவில் கோட்டங்குடம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவரின் மகளுக்கும் சவுதி…
Read More » -
அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
New Delhi: யெஸ் வங்கி பண மோசடி விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள…
Read More »