தேசியம்
தேசியம்
-
இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு
இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் வரை வழங்கவும் அனுமதித்துள்ளது.
Read More » -
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தி வைப்பு
கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவது 16ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.
Read More » -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்வு; வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அளித்த மத்திய அரசு
புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்ததால்…
Read More » -
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை: மாநில அரசு நடவடிக்கை
டெல்லி: டெல்லியில் ஐ.பி.எல் போட்டிகள் கிடையாது என்று துணை முதல்வர் சிசோடியா அறிவித்துள்ளார். டெல்லியில் கருத்தரங்கு மற்றும் மாநாடுகள் நடத்த கூடாது என்றும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.…
Read More » -
ஈரானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு இந்திய யாத்திரீகர்களை அழைத்து வர நடவடிக்கை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
புதுடெல்லி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது: ஈரானில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு 6,000 இந்தியர்கள் பீதியில் உள்ளனர். இதில் 300…
Read More » -
கரோனா எதிரொலி: சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகள் சரிவு, நிஃப்டி வர்த்தகம் நிறுத்தம்
கரோனா வைரஸ் (கொவைட்-19) எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் கடும் சரிவுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் பீதி காரணமாக சா்வதேச…
Read More » -
பீதிக்கு நோ சொல்லுங்கள், முன்னெச்சரிக்கைக்கு எஸ் சொல்லுங்கள் – பிரதமர் மோடி டுவிட்
சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 117 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதுவரை…
Read More » -
கடந்த 2017-ம் ஆண்டு பிறகு 10,000 புள்ளிகளுக்கு கீழ் சென்ற தேசிய பங்குச்சந்தை
கடந்த 2017-ம் ஆண்டு பிறகு 10,000 புள்ளிகளுக்கு கீழ் சென்ற தேசிய பங்குச்சந்தை… சென்செக்ஸ் 1,730 புள்ளிகள் சரிந்து 33,960-ல் புள்ளிகளில் வர்த்தகம் மும்பை: இந்திய பங்குச்சந்தைகள்…
Read More » -
கச்சா எண்ணெய் விலையின் சரிவை கவனிக்கவில்லை: ராகுல் காந்தி தாக்கு
சென்னை: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின்…
Read More » -
கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் பலி?: சவுதியில் இருந்து வந்தவர் மரணம்
ஐதராபாத்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், பலர் உயிரிழந்து வரும் நிலையில், நோய் தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சீனாவின்…
Read More »