மாவட்டம்
மாவட்டம்
-
குடும்ப அட்டையை ஒப்படைக்க முற்பட்டதால் பரபரப்பு
கொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதரம் பாதிக்கபட்டுள்ள சுற்றுலா பகுதி வியாபாரிகள், புகைபடகலைஞர்கள், வாகன ஓட்டுனர்கள், குதிரை ஓட்டுனர்கள், உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கொடைக்கானல் வருவாய் கோட்டாச்சியர்…
Read More » -
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கூட்டமைப்பின்…
Read More » -
ஊரடங்கினை சமாளிபதில் சிக்கல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியிருந்த மக்கள் ஆகஸ்ட் மாதம் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை சமாளிபதில் சிக்கல் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற மலை வாசஸ்தலமான கொடைக்கானலில்…
Read More » -
மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தில் சீனுவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மான் ஒன்று விழுந்து விட்டது செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்…
Read More » -
அனுமதியின்றி கூட்டம் நடத்தும் தனியார் கடன் நிறுவனத்தினர்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா நோய் பரப்பும் விதமாக அனுமதியின்றி கூட்டம் நடத்தும் தனியார் கடன் நிறுவனத்தினர்,அதிக வட்டி கட்டச்சொல்லி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டயம்…
Read More » -
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்: கலெக்டர் தகவல்
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள்: கலெக்டர் தகவல் திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதம…
Read More » -
கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக அரசின் அநியாய மின்கட்டண கொள்ளையை கண்டித்து தி மு க மாவட்ட செயலாளர் தலைமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
Read More » -
பெண் குழந்தையை அம்மன் கோயிலில் விட்டுச் சென்றது யார்?
திருவள்ளூர் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை, நரசமங்கலம் அம்மன் கோயிலில், போலீசார் மற்றும் தாசில்தார் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையை கோயிலில் விட்டுச் சென்றவர்…
Read More » -
பழையனூர் ஊராட்சியில் ஏரி தூர்வாரும் பணியில் முறையாக செயல்படாததால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு.
பழையனூர் ஊராட்சியில் ஏரி தூர்வாரும் பணியில் முறையாக செயல்படாததால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட…
Read More » -
சென்னையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களையும் சென்னை நகருக்குள் செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்
சென்னையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களையும் சென்னை நகருக்குள் செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்
Read More »