சென்னை
சென்னை
-
கிரிமி நாசினி தேளிப்பு
ஆவடி மாநகரம் திருமுல்லைவாயல் ஒருங்கிணைந்த 7வது வார்டு முழுவதும் முல்லைதயாளன் அவர்களின் தலைமையில் கிரிமி நாசினி தேளிப்பு. விடுபட்ட இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும் கிரிமி நாசினி தினமும்…
Read More » -
பிரத்யேக கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு
திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் உள்ளே தூய்மைப்படுத்த புதிய முயற்சியாக பிரத்யேக கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. திருவேற்காடு நகராட்சியில்…
Read More » -
ஆலயத்தை சுற்றியுள்ள ஆதரவற்றோர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் தினந்தோறும் உணவு
திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள ஆதரவற்றோர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்…
Read More » -
அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில்……
ALL #INDIA #ADVOCATE #FEDERATION FLASH NEWS CORONA HELPING HAND TO NEEDY BY AIAF கொரோனா என்ற கொடிய வைரஸ் அச்சத்தால் உலகமே முடங்கி…
Read More » -
அரிசி,பருப்பு,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
திருநின்றவூரில் செயல்படும் தனியார் கல்லூரியை சேர்ந்த 20 அருணாசல பிரதேச மாணவர்களுக்கு ஆவடி வட்டாட்சியர் தலைமையில் அரிசி,பருப்பு,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
Read More » -
மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமையில் மதிய உணவு
ஊரடங்கு காரணமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவின்றி,தங்க இடமின்றி தவித்து வந்த 700 வட மாநில தொழிலாளர்களுக்கு ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமையில் மதிய…
Read More » -
கோரோனா நோய் தொற்று பயத்தில் திருமுல்லைவாயல் பகுதி நரிக்குறவர்கள்.உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை
கோரோனா நோய் தொற்று பயத்தில் திருமுல்லைவாயல் பகுதி நரிக்குறவர்கள்.உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோரோணா நோய் தொற்று பரவி அதிகரித்து வருகிறது இதனை…
Read More » -
டேங் ஃபேக்டரி காவல்துறையினர் உதவி
ஆவடி அருகே உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வந்த பார்வையற்ற, ஊணமுற்ற, மனநலம் குன்றிய குடும்பங்களுக்கு டேங் ஃபேக்டரி காவல்துறையினர் உதவி.
Read More » -
அம்பத்தூரில் 650 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
காவல்துறையினரின் சாதுரிய முயற்சியால் அம்பத்தூரில் 650 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. ஊரடங்கு காரனமாக பல்வேறு மாநிலத்தை சேர்ந்த 650 தொழிலாளிகள் கண்டறியப்பட்டு…
Read More » -
ஆவடி தாசில்தார் அலுவலகத்தின் நுழைவாயிலில் மற்றும் உள்புறத்தில் வேப்பிலை கட்டி கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும்…
Read More »