மாநிலம்
மாநிலம்
-
`கோழியால் கொரோனா பரவுவதை நிரூபித்தால் ரூ.1 கோடி தர்றோம்!’ – கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் சவால்
எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த வதந்தியைப் பரப்பி இருக்கிறார்கள். இதனால் நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை…
Read More » -
அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் வரும் மார்ச் 31-ம் தேதி வரையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பொது தேர்வு…
Read More » -
புதிய பொது செயலாளர் தேர்வு செய்ய வருகிற 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது
சென்னை: புதிய பொது செயலாளர் தேர்வு செய்ய வருகிற 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர்…
Read More » -
கொரோனா வைரஸ்: தனியார் மையங்கள் பரிசோதிக்க கூடாது- தமிழக அரசு உத்தரவு
தொற்றுநோய் சட்டத்தின் கீழ் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- அனைத்து மருத்துவமனைகளும்…
Read More » -
புதிதாக நான்கு சொகுசு பேருந்துகளை எம்எல்ஏ பழனி துவக்கி வைத்தார்
தொழிற்பேட்டைகளை இணைக்கும் வகையில் வடபழனி முதல் திருமுடிவாக்கம் வழியாக ஒரகடம் வரை புதிதாக நான்கு சொகுசு பேருந்துகளை எம்எல்ஏ பழனி துவக்கி வைத்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர்…
Read More » -
ரஜினிகாந்த் அரசியல் வரவினால் அதிமுக விற்கு எந்த பாதிப்பும் இல்லை
ரஜினிகாந்த் அரசியல் வரவினால் அதிமுக விற்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில்…
Read More » -
தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை நிறுத்தி வைப்பு
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கொரோனாவின்…
Read More » -
என்பிஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்திவைப்பு: தமிழக அரசு திடீர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை, தலைமை செயலகத்தில்…
Read More » -
விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை
‘பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட…
Read More » -
மலையை தூக்க நான் ரெடி.. அதை தூக்கி என் கையில் வைங்க
இப்பவும் சொல்றேன்.. மலையை தூக்க நான் ரெடி.. அதை தூக்கி என் கையில் வைங்க.. காமெடியான ரஜினி பிரஸ்மீட் சென்னை: எழுச்சி வந்தவுடன்தான் அரசியல் பிரவேசம் என…
Read More »