மாநிலம்
மாநிலம்
-
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஐகோர்ட் மறுப்பு
‘ எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை’… தமிழக அரசின் வாதத்தை ஏற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஐகோர்ட் மறுப்பு சென்னை : கொரோனா…
Read More » -
சென்னையில் ஒரு சவரன் ரூ.33,056க்கு விற்பனை
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.33,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,132…
Read More » -
கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலைய எரிபொருள் கழிவுகள் பத்திரமாக கையாளப்படுகின்றன: மத்திய அரசு
டெல்லி: தமிழகத்தில் கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணு மின் நிலையங்களில் மீதமாகும் எரிபொருள் கழிவுகள் உரிய வகையில் பாதுகாத்து, பத்திரமாக கையாளப்படுவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
நான் முதல்வராக விரும்பவில்லை: நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு: நடிகர் ரஜினி விளக்கம் சென்னை: 2017ம் ஆண்டுக்கு பிறகு தான் அரசியல் வருகை…
Read More » -
நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தம்பிதுரை மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
Read More » -
பறவைக் காய்ச்சல் வதந்தி
பறவைக் காய்ச்சல் வதந்தியால் 2.5 கோடி கோழிகள் தேக்கம்; தமிழக அரசுக்கு நெருக்கடி! சென்னை : பறவைக் காய்ச்சல் வதந்தியால் தமிழகத்தில் 2.5 கோடி கோழிகள் விற்பனையாகாமல்…
Read More » -
கொரோனா இல்லாத மாநிலம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை; கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்பான புகார்களுடன் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில்…
Read More » -
நடமாடும் ரேஷன் கடை அமைக்க ஆலோசனை
”பகுதி நேர ரேஷன் கடைகள் கேட்கும் பகுதிகளில், நடமாடும் ரேஷன் கடைகள் அமைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது,” என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.சட்டசபையில்,…
Read More » -
துரைமுருகன் பேட்டி
சென்னை: பேரவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிப்பது தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் கடந்த மாதம் ஜனவரி 8ம் தேதி பேசியது…
Read More » -
கீழடி அகழாய்வு இன்று தொடக்கம்
சென்னை :கீழடியில், ஆறாம் கட்ட அகழாய்வை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று துவக்கி வைக்கிறார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், 2015ம் ஆண்டில்…
Read More »