திருவள்ளூர்
திருவள்ளூர்
-
திருவள்ளூர் நகரம் 9 வாது வார்டு கிளைச் செயலாளர் மீன் கோபால், குணசேகரன் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை எம் எல் ஏ வி ஜி ராஜேந்திரன் வழங்கினார்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் விழாவை ஒட்டி திருவள்ளூர் நகரம் 9 வாது வார்டு கிளைச் செயலாளர் மீன் கோபால், குணசேகரன் ஏற்பாட்டில் ஏழை…
Read More » -
சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு விழா
சர்வதேச பால் தினத்தையொட்டி : சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு விழா:__________________________ திருவள்ளூர், ஜூன் 1- சர்வதேச பால்தினத்தையொட்டி : காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு பால்…
Read More » -
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் மூடல்
துணை வட்டாட்சியர் உட்பட மூவருக்கு கொரோனா திருவள்ளூர் தாலுகா அலுவலகம் மூடல்
Read More » -
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பண உதவிகள்
கொரானா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் பல்வேறு தரப்பு மக்கள் வீட்டிலேயே…
Read More » -
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மீன் வலைகள் எரிந்ததால் கிராம மக்கள் சோகம்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த திருமலை நகர் மீனவ கிராமத்தில் சுமார் 70 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிப்பு.கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மீன் வலைகள்…
Read More » -
திருவள்ளூர் ஆட்சியர் ஊரடங்கு அறிவிப்பு
திருவள்ளூர் ஆட்சியர் ஊரடங்கு அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெருநகராட்சி பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு-ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மீஞ்சூர் பொன்னேரி நாரவாரிக்குப்பம் திருமழிசை திருநின்றவூர்…
Read More » -
200 ரூபாய் அபராதம்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் மீறினால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அதிரடி உத்தரவு.
Read More » -
வேப்பம்பட்டில் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள்
வேப்பம்பட்டில் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வேப்பம்பட்டு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை…
Read More » -
திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா
திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் அதிகளவாக இன்றுதிருவள்ளூரில் 16 பேருக்கும்,நாகையில் 12 பேருக்கும்,கோவையில் 11 பேருக்கும்,சென்னையில் 10 பேருக்கும், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Read More » -
வீடு வீடாகச் சென்று முக கவசங்களை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
வீடு வீடாகச் சென்று முக கவசங்களை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். தமிழ்நாட்டில் குரானா தடுப்பு நடவடிக்கையாக 7வது நாளாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது.திருவள்ளுர் மாவட்டம்…
Read More »