மாவட்டம்
மாவட்டம்
-
கொரோனா அச்சத்தை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் எம் எல் ஏ பழனி
கொரோனா அச்சத்தை பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் எம் எல் ஏ பழனி ஸ்ரீபெரும்புதூர்- கோடம்பாக்கம் சாலை குன்றத்தூர் அருகே செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேறும் வழி…
Read More » -
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பண உதவிகள்
கொரானா வைரஸிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் பல்வேறு தரப்பு மக்கள் வீட்டிலேயே…
Read More » -
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மீன் வலைகள் எரிந்ததால் கிராம மக்கள் சோகம்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த திருமலை நகர் மீனவ கிராமத்தில் சுமார் 70 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிப்பு.கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் மீன் வலைகள்…
Read More » -
அத்தியாவசிய பொருட்கள்
கொரோனா நிவாரன பணிகளுக்காக Habitat India, BMW India Foundation இனைந்து அஞ்சூர், குன்னவாக்கம், தென்மேல்பாக்கம், காயாரம்பேடு மற்றும் பழவேலி கிராமங்களில் வசிக்கும் இருளர் (SC/ST) சமுதாயத்தைச்சேர்ந்த…
Read More » -
குன்றத்தூர் அடுத்த கெருகம்பாக்கம் விக்னேஸ்வர நகர் பகுதியில் எலக்ட்ரிக் ஷாக் 40 ஆடு பலி
குன்றத்தூர் அடுத்த கெருகம்பாக்கம் விக்னேஸ்வர நகர் பகுதியில் எலக்ட்ரிக் ஷாக் 40 ஆடு பலி
Read More » -
திருவள்ளூர் ஆட்சியர் ஊரடங்கு அறிவிப்பு
திருவள்ளூர் ஆட்சியர் ஊரடங்கு அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெருநகராட்சி பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு-ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மீஞ்சூர் பொன்னேரி நாரவாரிக்குப்பம் திருமழிசை திருநின்றவூர்…
Read More » -
தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ———————————————–மதுரை திருநகர் சாகாயம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள்…
Read More » -
200 ரூபாய் அபராதம்
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் மீறினால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அதிரடி உத்தரவு.
Read More » -
வேப்பம்பட்டில் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள்
வேப்பம்பட்டில் விசிக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வேப்பம்பட்டு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் திரு உருவ படத்திற்கு மாலை…
Read More » -
திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா
திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா! தமிழகத்தில் அதிகளவாக இன்றுதிருவள்ளூரில் 16 பேருக்கும்,நாகையில் 12 பேருக்கும்,கோவையில் 11 பேருக்கும்,சென்னையில் 10 பேருக்கும், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Read More »