மாவட்டம்
மாவட்டம்
-
செங்கல்பட்டு மாவட்டத்தில் கபாசூர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
ரேமா பௌண்டேஷன் தொண்டுநிறுவனம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கபாசூர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ….
Read More » -
வீடு வீடாகச் சென்று முக கவசங்களை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
வீடு வீடாகச் சென்று முக கவசங்களை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். தமிழ்நாட்டில் குரானா தடுப்பு நடவடிக்கையாக 7வது நாளாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது.திருவள்ளுர் மாவட்டம்…
Read More » -
வந்தவாசி அருகே தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது
வந்தவாசி அருகே தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் எளியமுறையில் இரு வீட்டார் சம்மதத்துடன்…
Read More » -
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
ரேமா புவுண்டேசன் மற்றும் தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்க செயலர் திரு காசி புதியராஜாஅவர்களுடன் இனைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி. 30/03/2020 திங்கள். இன்று காலை…
Read More » -
வந்தவாசி பெண் வட்டாட்சியர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு குடும்பத்தினரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது
வந்தவாசி பெண் வட்டாட்சியர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு குடும்பத்தினரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வட்டாட்சியர் வீட்டில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு…
Read More » -
திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்
திருவள்ளூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது,அமைச்சர்கள்…
Read More » -
கொரோனா வைரஸ் தடுப்பு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் குழு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்ட அமைச்சர்கள் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சித்துறை…
Read More » -
வெளியே சுற்றி திரியும் இளைஞர்களுக்கு தோப்புக்கரணம்
கள்ளக்குறிச்சியில் ஊரடங்கின் போதும் வெளியே சுற்றி திரியும் இளைஞர்களுக்கு தோப்புக்கரணம் போட்டு நிலமையை உணர்த்திய காவல் ஆய்வாளர்
Read More » -
முள்வேலி தடுப்பு
ஊருக்கு வந்த இளைஞர்கள் முதல் வேலையாக தண்டரையிலிருந்து முள்ளிப்பாக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டி வேலி அமைத்தனர். கொரோனா தாக்குதல் எதிரொலியாக இந்தியா…
Read More » -
சமூக விலகலை கடைப்பிடித்த புதுக்கோட்டை மக்கள்
கொரோனா பரவலை தடுக்க அரசின் உத்தரவை ஏற்று தற்காலிக காய்கறி சந்தையில் இடைவெளிவிட்டு சமூக விலகலை கடைப்பிடித்த புதுக்கோட்டை மக்கள்!
Read More »