மாவட்டம்
மாவட்டம்
-
*வந்தவாசி அருகே பட்டதாரி தம்பதியினருக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது*
வந்தவாசி அருகே பட்டதாரி தம்பதியினருக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது
Read More » -
லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச அரிசி
கொடைக்கானலில் கொரோனா வைரஸ் எதிரொலி. வீட்டில் முடங்கிய ஏழை மக்களுக்கு கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச அரிசி வழங்கப்பட்டது.
Read More » -
திருமணம் எளிமையாக நடைபெற்றது
தமிழக அரசு 144 தடை மட்டும் ஊரடங்கு விதித்ததைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணம் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஈஸ்வரன்…
Read More » -
வணிகர் சங்கம் அறிவிப்பு
*கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை நேரத்தை குறைத்து காலை 6 முதல்11…
Read More » -
-
கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு
தனியார் தொண்டுநிறுவனம்(Rhema Foundation) சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது . இதில் மக்களுக்கு கொரோனா மாஸ்க் மற்றும் ஹண்ட்…
Read More » -
ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொரானோ விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை மண்டலத்தில் 21.03. 2020 அன்று மதியம் 12 மணியளவில் நமது பொது மேலாளர் எஸ்.ராஜேஸ்வரன்மதுரை மண்டலம் அவர்கள்…
Read More » -
காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று உலக வனநாள் முன்னிட்டு டிஎஸ்பி தங்கராமன், வனச்சரக அலுவலர் மோகன்குமார், வனவர் சுரேஷ் வனக்காப்பாளர்…
Read More » -
கொரோனாவது கிரானாவது மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் அதிமுகாவினர்
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கி வருவதை உணர்ந்து நமது அரசு சிறப்பான பல்வேறு வகையான தீவிர நடவடிக்கைகள் எடுத்து தமிழக மக்களை காப்பாற்ற துடித்து வருகிறது…
Read More » -
ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்குத் தடை!
கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கோயில்களில் விழாக்களும்…
Read More »