மாவட்டம்
மாவட்டம்
-
காதலியின் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்த கொடூர காதலன்
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே காதலியின் வயிற்றை அறுத்து குழந்தையை எடுத்த கொடூர காதலன் சௌந்தர் கைது உயிருக்கு ஆபத்தான நிலையில் காதலி நர்மதா பொன்னேரி அரசு…
Read More » -
அலுவலர் முகமது கனி புதிய ரேஷன் கார்டு வழங்கினார்
வந்தவாசி புதியதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு வந்துள்ள புதிய ரேஷன் கார்டுகளை கொரேனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக வீட்டிற்குச் சென்று வட்ட வழங்கல் அலுவலர் முகமது கனி…
Read More » -
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கார் கண்ணாடியை உடைத்து, பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச்…
Read More » -
புதுக்கோட்டையில் 6.4 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டை நகரப்பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6.4 டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை புதன்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸார், இப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக…
Read More » -
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு ‘தொ்மல் டிடெக்டா்’ பரிசோதனை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்களுக்கு ‘தொ்மல் டிடெக்டா்’ கருவி மூலம் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை புதன்கிழமை தொடங்கியது. கரோனா வைரஸ்…
Read More » -
கொரானா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு
கொரானா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சமூக வலைத்தளங்களில் கொரானா வைரஸ் குறித்து…
Read More » -
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தடை
சென்னை புழல் மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் நோய்க்கிருமிகள் பரவலைத் தடுக்கும் வகையில் சிறைச்சாலைக்குள்…
Read More » -
கொரோனா பாதிப்பில் தப்பிக்க மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் அதிரடி நடவடிக்கை
மதுரை மண்டலத்தின் அரசு போக்குவரத்து கழகத்தில் இன்று அதிரடியாக 1500 அரசு பேரூந்துக்கு கிருமி நாசினி மருந்து அடிக்க்கபட்டு மதுரை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய வரும் ஊழியர்களுக்கு…
Read More » -
ஈரோட்டில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேருக்கு கரோனா அறிகுறி
ஈரோட்டில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு வட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வந்த தாய்லாந்து…
Read More » -
தாராபுரம் அருகே தனியார் பஸ் கார் மோதல் 4 பேர் படுகாயம்.
தாராபுரம் அருகே தனியார் பஸ் கார் மோதல் 4 பேர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் பஸ்சும் சொகுசு காரும் மோதிக் கொண்ட விபத்தில்…
Read More »