மாவட்டம்
மாவட்டம்
-
நெகிழியை ஒழிக்கும் வகையில் சுத்தமாக பால் வழங்க நவீன இயந்திரம் அறிமுகம்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நெகிழிப் பையில் பால் அடைப்பதைத் தவிா்த்து, நவீன பால் பதப்படுத்தும் இயந்திரம் மூலம் சுத்தமான முறையில் எந்நேரமும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில்,…
Read More » -
ஆழ்துளைக் கிணறுகளில் குறைந்து வரும் நீர் ஆதாரம்
‘சென்னை குடிநீருக்காக நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வருவதால் திருவள்ளூா் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகளில் நீா் ஆதாரம் குறைந்து வருகிறது. இதனால் 600 ஏக்கா் பரப்பளவில்…
Read More » -
வீதிக்கு வராத ரஜினி: தெருவுக்கு வந்த ரசிகர்கள்!
நெல்லையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்தின் கருத்தை தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் கிராமங்கள் தோறும் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.ஒருங்கிணைந்த…
Read More » -
அதிகரிக்கும் கடல் அரிப்பு; மூழ்கும் அபாயத்தில் பாம்பன் விவேகானந்தர் நினைவிடம்
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் கடல் அரிப்பால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் தனது சொற்பொழிவு மூலம் இந்து மதத்தின் புகழை…
Read More » -
கவுன்சிலரை மீட்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: திமுக ஒன்றிய தலைவர், துணை தலைவருக்கு வழங்க உத்தரவு
சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அதிமுக பெண் கவுன்சிலரை ஆஜர்படுத்தக்கோரி வழக்கு தொடர்ந்த மகனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவருக்கு…
Read More » -
அலுவலக உதவியாளர், டிரைவர் வேலைக்கு திரண்ட பி.எச்.டி. பட்டதாரிகள்
கோவை தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்கு டிரைவர், அலுவலக உதவியாளர், கிளார்க் உள்ளிட்ட 3 காலி பணியிடங்கள் உள்ளதாகவும், இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து…
Read More » -
‘மீன் குஞ்சுகள், இறால் வளா்த்து விற்பனை செய்ய பதிவு செய்வது அவசியம்’
திருவள்ளூா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து, சான்று பெற்ற பின்னரே மீன் குஞ்சுகள், இறால் வளா்த்து விற்பனை செய்ய வேண்டும் என ஆட்சியா்…
Read More » -
திருவள்ளூா் அருகே மகளிா் தினவிழா
ஆணும் பெண்ணும் சமமாக இருந்தால்தான் சமூகம் வளரும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினால் இந்தியா வல்லரசாக வளா்ச்சி அடையும்’ என்று தனியாா் குழும நிறுவனத் தலைவா்…
Read More » -
27 பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு
காஞ்சிபுரம், மார்ச் 9: ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவரது குடும்பத்தினர் 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஓமன்…
Read More » -
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி
சென்னை, மார்ச் 11: நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும், மத்திய அரசு அனுமதி பெற்று நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் கூறினார்.சட்டசபையில் இன்று வனத்துறை மானியக்…
Read More »